மொராக்கோவுக்கு எதிராக தோல்வி – பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை

பிரெசில்ஸ், கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது நேர்ந்த சோகம் – நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

யவ்ண்டி, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டின் தலைநகர் யவ்ண்டியில் உள்ள டமாஸ் மாவட்டத்தில் உயிரிழந்த நபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 20 மீட்டர் உயரத்திற்கு மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண் மேடு சரிந்து விழுந்தது. இதில், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்து … Read more

கற்களை வீசி தாக்குதல்: பா.ஜ.க எம்.பிக்கு ஓராண்டு சிறை!

லக்னோ உத்தரபிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசிய வழக்கில் பாரதீய ஜனதா எம்.பி. ஆர்.கே. சிங் படேலுக்கு ஓராண்டு சிறை தண்டணை வழங்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 பேர் குற்றவாளிகள் என சித்ரகூட் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பளித்தார்.படேல் மற்றும் 15 பேருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், 3 பேருக்கு 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : உத்தரபிரதேசம் பா.ஜ.க. எம்.பி. … Read more

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழக அணி – சவுராஷ்டிராவுடன் மோதல்

அகமதாபாத், இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத்தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிரா அணியை எதிர் கொள்கிறது. தமிழக அணி லீக் சுற்று ஆட்டங்களில் 7 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது … Read more

சீனாவில் போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் சேனல் நிருபருக்கு அடி, உதை

லண்டன், சீனாவில் அரசுக்கு எதிரான போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் செய்தி நிறுவன நிருபரை கைது செய்து அடித்து, உதைத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற … Read more

காங். என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர்… காங். செயல்படவில்லையென்றால்…. – மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு

காந்திநகர், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குஜராத்தின் டிடியபடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் கார்கே பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர். காங்கிரஸ் … Read more

2வது ஆக்கி போட்டி : பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் – இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

உலக கோப்பை ஆக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள 2 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் ஒரு கோல் … Read more

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார் எகிப்து அதிபர்

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார் மேலும், இந்தியாவும் … Read more

காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது – மெகபூபா முப்தி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு வழியாக இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஆனால், அரசியலமைப்பை பாஜக அழித்துவிட்டது. இந்தியா பாஜகவுக்கு சொந்தமானதல்ல. காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாதவரை எவ்வளவு வீரர்களை இங்கு அனுப்பினாலும் எந்த முடிவுகளும் எட்டப்படாது’ என்றார். தினத்தந்தி Related Tags : Kashmir காஷ்மீர்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் முர்ரே காலமானார்

பிரிட்ஜ்டவுன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே தனது 72 வயதில் காலமானார். இவரது மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பராக டேவிட் முர்ரே திகழ்ந்தார். அவர் … Read more