"ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் 50 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு" – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கெய்ரோ, உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. இந்த நிலையில் எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றத்துக்கு எதிராக … Read more

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் உடற்பயிற்சி கருவியில் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

பெங்களூரு: துபாயில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல் மூலம் உடற்பயிற்சி கருவியில் மறைத்து கடத்திய ரூ.2½ கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்சலில் கடத்தல் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் செல்கின்றன. மேலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான விமானங்கள் பெங்களூருவுக்கு வருகின்றன. பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் … Read more

முதல் அரையிறுதி போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில் குரூப் 1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப் 2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. குரூப்1ல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் … Read more

ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் மரணிப்பர்… காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்

ஜெனீவா, ஐரோப்பிய சுற்று சூழல் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது, 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்பட்டு ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் என பதிவாகி வரும் சூழலில், இந்த மரண எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை … Read more

ராகுல் காந்தியின் பாதயாத்திரை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை பங்கேற்பு

ஐதராபாத், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானா சென்றடைந்தது. இந்த நிலையில் ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியத்திற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாந்தெட் மாவட்டம் தெக்லூரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவரது நடைபயணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

குணதிலகா மீதான புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கமிட்டி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

கொழும்பு, இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். … Read more

ரூ. 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க்!

வாஷிங்டன், டெஸ்லா பங்குகள் மூலம் தனது டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பகுதிக்கு பணத்தை திரட்ட எலான் மஸ்க், சுமார் $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் பங்குகளை விற்றதாக அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைய ஆவணங்கள் காட்டுகின்றன. டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் மின்சார கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டரை வாங்கிய அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 395 கோடி அமெரிக்க … Read more

பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்புசெயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை (ஐபி) அதிகாரிகளின் உயர்நிலைக்குழுக் கூட்டம் மத்திய மந்திரி அமித் ஷா தலைமையில் காலை 11 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. டெல்லியில் ரகசிய இடத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்புச் சூழல் மட்டுமின்றி பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியளித்தல், … Read more

சூரியகுமார் யாதவுக்கு வானமே எல்லை: ரோகித் சர்மா புகழாரம்

அடிலெய்டு, சூரியகுமார் யாதவுக்கு சிறிய மைதானங்களை விட, பெரிய மைதானங்களில் விளையாடுவதிலேயே விருப்பம் அதிகம் என ரோகித் சர்மா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அடிலெய்டில் நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு … Read more

ரஷியா சார்பை குறைத்து கொண்டுள்ளது இந்தியா: அமெரிக்கா

நியூயார்க், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகதன்மை வாய்ந்த நாடாக இல்லை என கூறியுள்ளார். உக்ரைனின் நலனில், இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது. இதனால், ரஷியாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும், அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம் ஆகும். ரஷிய பயணத்தில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய தகவல்கள், ஐ.நா.வில் … Read more