முகத்தில் உதை, பெல்ட்டு, செருப்பால் அடி: மதுபோதையில் நடுரோட்டில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்
போபால், மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்டம் தனு மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த இளம்பெண் கடந்த 4-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் என்ஐஜி சந்திப்பு பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றார். அப்போது, கேளிக்கை விடுதியில் மதுக்குடித்துவிட்டு போதையில் வந்த இளம்பெண்கள் 4 பேர் அந்த பெண் மீது திடீரென சரமாரி தாக்குதல் நடத்தினர். 4 இளம்பெண்களும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். செருப்பு, பெட்டை … Read more