ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்…! வில்லியம்சன் அதிரடி…! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த … Read more

மொபைல் போனை நீண்டநேரம் பயன்படுத்தாதீர்கள்…! ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள்

சென்னை, நாம் அனைவரும் டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்டோம். நாம், நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கணினி திரையை நோக்கிக்கொண்டு, விசைப்பலகைக்கு மேல் குனிந்து அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அல்லது தொடர்ந்து, நீண்டநேரம் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களை பார்க்கிறோம். இந்நிலையில், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிவிட்ட மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை கண்டறிய டோல்ப்ரீபார்வர்டிங்.காம் என்ற நிறுவனம் ஆராய்ச்சி நடத்தியது. அதன் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் 3டி(முப்பரிமாண) முறையில், மனிதனை … Read more

குஜராத் தொங்கு பாலம் விபத்து: மோர்பி நகராட்சி நிர்வாக தலைமை அதிகாரி சஸ்பெண்ட்!

மோர்பி, குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி பாலிகா சந்தீப்சிங் … Read more

உலகக்கோப்பை இறுதிபோட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

8வது 20 ஓவர் உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும். இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, … Read more

உக்ரைன் பூங்காவில் உள்ள கங்காரு, ஒட்டகம் விலங்குகளை கொன்று சாப்பிட்டு உயிர் பிழைத்த ரஷிய வீரர்கள்

கீவ், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 254-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் கைப்பற்றிய உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு … Read more

யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – தேசிய தேர்வு முகமை

புதுடெல்லி, பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில், யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, … Read more

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு

அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும். இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த … Read more

இம்ரான்கானை சுட்டவரின் வாக்குமூலம் வெளியான விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

லாகூர், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி வருகிறார். ஷபாஸ் … Read more

ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு; 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

கொல்கத்தா, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வால் உள்பட சிலர் மேற்குவங்காளம், ஜார்க்கண்டில் ராணுவம், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தனை செய்தும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ராணுவம், பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மேற்குவங்காளம், ஜார்க்கண்டில் அமலாக்கத்துறையில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகின்றனர். 2 மாநிலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட … Read more

அடுத்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன? பிசிசிஐ-யின் 'பலே' திட்டம்

புதுடெல்லி, ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது. மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று … Read more