சீன அதிபராக ஜின்பிங் 3வது முறையாக தேர்வு..!

சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.. இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. .ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. … Read more

கேரளாவில் லாட்டரி மூலம் ஏழைகளிடம் கொள்ளை; கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு

கொச்சி, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ேகரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லாட்டரி மற்றும் மது விற்பனை விவகாரத்தில் மாநில அரசை வெளிப்படையாகவே அவர் சாடியுள்ளார். கொச்சியில் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் ேபசிய அவர், போதைப்பொருளுக்கான தலைநகர் விவகாரத்தில் பஞ்சாப்பை கேரளா முந்தி விட்டதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நமது வளர்ச்சிக்கு மதுவும், லாட்டரியும் போதும் என … Read more

சூப்பர் 12 சுற்று: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து பேட்டிங் தேர்வு

ஹோபர்ட், ஹோபர்ட்டில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் தேர்வு செய்துள்ளது .அதன்படி அயர்லாந்து முதலில் விளையாடி வருகிறது அயர்லாந்து: ஸ்டிர்லிங், பால்பிர்னி, டக்கர், டெக்டர், கேம்பர், டாக்ரெல், டெலானி, சிமி சிங், அடேர், மெக்கார்த்தி, லிட்டில். இலங்கை: குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அசலங்க, … Read more

அடுக்குமாடி குடியிருப்பு மீது விமானம் மோதி பயங்கர தீ விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூ ஹாம்ஷர் மாகாணம் கேனி நகரில் உள்ள விமான நிலையம் அருகே நேற்று இரவு சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் விமானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பில் இருந்த 8 … Read more

இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டு; கன்னட நடிகர் சேத்தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு

பெங்களூரு, கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும்போது, படத்தில் இடம் … Read more

இந்தியாவுக்கு தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த வீரரின் சோக பின்னணி…

புதுடெல்லி, ஸ்பெயின் நாட்டில் போன்டிவெத்ரா நகரில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் விளையாடினர். இதில், 12-4 என்ற புள்ளி கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக … Read more

டொராண்டோ தீவு விமான நிலையத்தில் வெடிகுண்டு? – இருவர் கைது

டொராண்டோ, டொராண்டோ தீவு விமான நிலையத்தின் படகு முனையத்திற்கு அருகே வெடிக்கக்கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்ததையடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயின்லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து வெடிக்கும் சாத்தியம் உள்ள பொருளை கையாண்டு வருவதாக டொராண்டோ … Read more

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து – மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய … Read more

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை

போன்டிவெத்ரா, ஸ்பெயின் நாட்டில் போன்டிவெத்ரா நகரில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் விளையாடினர். இதில், 12-4 என்ற புள்ளி கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக … Read more

இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் அதிரடி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, இஸ்ரேலின் … Read more