இடுக்கி அருகே பயங்கரம்: இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை – நண்பர் கைது
பாலக்காடு: இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இடுக்கி மாவட்டம் மறையூர் பெரிய குடிகை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். (வயது 27). இவருடைய நண்பர் சுரேஷ் (26). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டு ரமேசும், சுரேசும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அந்தப்பகுதியில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து … Read more