பஞ்சாப்பில் 10 நாட்களில் 17 பயங்கரவாதிகள் கைது; போலீசார் தகவல்
சண்டிகர், பஞ்சாப்பில் கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகளை பற்றிய தகவலை சேகரித்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், கடந்த 10 நாட்களில் 5 பயங்கரவாத கும்பலை போலீசார் கண்டறிந்து உள்ளனர். அவர்களில் கனடாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் லக்பீர் லண்டா மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் ஹர்வீந்தர் ரிண்டா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து நடத்தி வர கூடிய ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த … Read more