4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் – இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி 4-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் டெல்லி மற்றும் உனாவின் அம்ப் அன்தெளராவுக்கும் இடையே இயக்கப்பட உள்ளது. மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் … Read more