ஷிண்டேவுக்கு வந்த கூட்டம், எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுகிறது பட்னாவிஸ் கருத்து
மும்பை, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அந்த கட்சியின் பாரம்பரியமான தசரா பொதுக்கூட்டம் வரலாற்றில் முதல் முறையாக 2 இடங்களில் நடந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பொதுக்கூட்டம் தாதர் சிவாஜி பார்க்கிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டம் பி.கே.சி. மைதானத்திலும் நடந்தது. 2 கூட்டங்களிலும் லட்சக்கணக்கில் அந்த கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டம் எது உண்மையான சிவசேனா என்பதை காட்டுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் … Read more