வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
பெலகாவி: பெலகாவி அருகே காகதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உலிகனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரேணுகா(வயது 22). இவருக்கும், உக்கேரியை சேர்ந்த தர்மப்பா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ரேணுகா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் திருமணத்தின் போது தர்மப்பாவுக்கு 50 கிராம் நகைகள் தருவதாக கூறிய ரேணுகாவின் குடும்பத்தினர் 20 கிராம் நகைகள் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தர்மப்பா, ரேணுகாவை வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் … Read more