முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன்; மோடி மனிதாபிமானம் மிக்கவர் – குலாம்நபி ஆசாத்
புதுடெல்லி, காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் தனது பேட்டியில் பிரதமர் மோடி பற்றி கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி குழந்தைகளோ, சொந்த குடும்பமோ இல்லாதவர். அதனால் அவரை முரட்டுத்தனமானவர் என்று கருதினேன். ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். கடந்த 2007-ம் ஆண்டு நான் காஷ்மீர் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காஷ்மீருக்கு சுற்றுலா வந்த குஜராத் பயணிகளின் பஸ் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இதில் சிலர் பலியானார்கள். அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த … Read more