இளநிலை உதவியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 7 பேர் கைது

பெலகாவி: 21 மையங்களில்… கர்நாடக மின் பரிமாற்று நிறுவனத்தில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு கடந்த 7-ந் தேதி நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 21 மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக கதக், உத்தர கன்னடா மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கதக் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி துணை முதல்வர் … Read more

மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர் பெரம்பலூரில் மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அஸ்வின் கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சவுகத்அலி தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன், பெரம்பலூர், அரியலூர் சரக மருந்துகள் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நார்கோடிக் மருந்துகளை விற்பனை செய்யும் முறைகள் பற்றி … Read more

அமெரிக்க நீதித்துறை மீது டிரம்ப் வழக்கு

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றாதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுப்பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 8-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் … Read more

கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 24,564 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 987 பேர், மைசூரூவில் 99 பேர், ஹாசனின் 73 பேர் உட்பட புதிதாக 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பல்லாரி, தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். இதுவரை 40 லட்சத்து 43 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 40 ஆயிரத்து ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். 1,295 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 92 … Read more

'அம்மா வீட்டிற்கு செல்லப்போகிறேன்' என கூறிய தனஸ்ரீ வர்மா; உற்சாகத்தில் ஆட்டம்போட்ட சாஹல் – வீடியோ

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ‘ஆக்ட்டிவாக’ இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் … Read more

மலேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கோலாலம்பூர், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை தினத்தந்தி Related Tags : மலேசியா நிலநடுக்கம் Malaysia earthquake

'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்கப்பலை செப். 2-ம் தேதி நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, முதல் முறை யாக உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர் கப்பலை நம் கடற்படை உருவாக்கி உள்ளது.மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்தம் 860 அடி நீளம் 203 அடி அகலம் உடைய இந்த கப்பல் 40 ஆயிரம் டன் எடையுடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆக.04-ம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ‘ இந்நிலையில் வரும் … Read more

ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி

துபாய், ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒருநாள் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான இந்தியா அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 107 ரேட்டிங் புள்ளிகளை பெற்று தரவரிசையில் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. … Read more

கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்கும் பாக். ராணுவம்

இஸ்லமாபாத், உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் அமைச்சரவை அளித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் விரைவில் கத்தார் … Read more

சித்தராமையாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த வாரம் குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வீரசாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்தை கண்டித்து பா.ஜனதாவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்று இருந்த ஒருவர் சித்தராமையாவின் கார் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இந்த … Read more