குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாகம் வேண்டுகோள்

சிக்கமகளூரு; சிக்கமகளூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைகாலம் என்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் பகுதிக்கு வரும் குடிநீர் நிறமாறி சிவப்பு நிறத்தில் வருவதாக கூறப்படுகிறது. அதாவது மழைநீர், குடிநீரில் கலந்து வருவதாக தெரிகிறது. இதனால் கடூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், … Read more

வாஷிங்டன் சுந்தருக்கு காயம்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவதில் சிக்கல்

மான்செஸ்டர், இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். தற்போது அவர் காயம் அடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பது கேள்வி குறியாக உள்ளது. மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும் போது வாஷிங்டன் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 2,166 பேருக்கு தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,094 பேருக்கு … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு தடை நடவடிக்கைக்கு பலன் – தட்டுப்பாடின்றி கிடைப்பதால் விலை வீழ்ச்சி!

போபால், கோதுமை சேமிப்பு அங்காடிகளில் கோதுமைக்கான மொத்த கொள்முதல் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் பயனாக கோதுமை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய கோதுமை சேமிப்புக்கிடங்கான மத்திய பிரதேசத்தின் இந்தூர் கோதுமை மண்டியில்,100 கிலோ கோதுமையின் விலை ரூபாய் 2500 வரை உயர்ந்த நிலையில் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக கோதுமைக்கு … Read more

இலங்கைக்கு உதவிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்- பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கினர்

கொழும்பு, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூன்று டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. பின்னர் ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என கணக்கில் சமனில் முடிந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள், இலங்கை … Read more

பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளனர்- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் அங்கு அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அதே போல் … Read more

பிளாக் மேஜிக்கால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது… காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி

புதுடெல்லி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கடந்த 5-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனை கிண்டலடிக்கும் வகையில், பிரதமர் மோடி அரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இலவசங்கள் வழங்கும் அரசியலில் ஈடுபடும் சில எதிர்க்கட்சிகள், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் செயல்படுகின்றன. ஆகஸ்ட் 5-ம் தேதி சிலர் ‘பிளாக் மேஜிக்’ … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

ஒட்டாவா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். கனடா ஓபன் போட்டிகளில் மூன்று முறை சாம்பியனான முர்ரே 6-1 6-3 … Read more

லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு

லண்டன், வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவுநீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பது வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர்போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. லண்டனில் கழிவுநீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இதுவரை … Read more

சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

மங்களூரு; தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சமையல் எரிவாயு ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது . உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா ஹொன்னாவர் நகர் அருகே கெருசோப்பா ரவுண்டானா பகுதியில் சென்று ெகாண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தறிகெட்டு ஓடியது. பின்னர் டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. … Read more