இலங்கை காலிமுகத்திடலில் அதிபருக்கு எதிரான போராட்டம் – தற்காலிகமாக கைவிடுவதாக அறிவிப்பு
கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அன்றாட தேவைகளை பெற முடியாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளான நிலையில், அங்கு போராட்டம் வெடித்தது. இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே காலிமுகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடினார். அதனை தொடர்ந்து இலங்கையின் … Read more