கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
மைசூரு: நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து ஓய்ந்தது. தொடர்மழையால் அணைகள், ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி … Read more