தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை 28 இடங்களில் அவசர காலத்திற்கு  தரையிறக்க முடியும் என்று   மத்திய  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அசாமில் 5 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 4 இடங்களும், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 இடங்களிலும் பீகார், அரியானா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2 இடங்களிலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்திலும் போர் விமானங்களை அவசர காலத்தில் தேசிய … Read more

தொடக்கத்திலே அடுத்தடுத்து ஆட்டமிழந்த பாப் டு பிளெஸ்சிஸ், விராட் கோலி- பெங்களூரு அணி திணறல்

 மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் … Read more

செஞ்சிலுவை சங்க கட்டிடம் மீது ரஷியா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

கீவ்,   உக்ரைன் மீது ரஷியா 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சிலுவை சங்கம் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி … Read more

இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை- காங். மூத்த தலைவர் சித்தராமையா பேச்சு

பெங்களூரு,  கர்நாடக சட்டசபையில் அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும்.  தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கார் சொன்னார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா; 128 ரன்களில் ஆல்-அவுட்

 மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் … Read more

’கடவுளின் தூதர் கனவில் வந்து கொலை செய்ய உத்தரவிட்டார்’ – ஆசிரியை-ஐ கழுத்தறுத்து கொன்ற சக ஆசிரியை,மாணவிகள்

லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மத கடவுளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக பலர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த நபர் பாகிஸ்தானில் நடு சாலையில் தான் வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் அடித்து நடு சாலையில் எரித்து கொல்லப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி … Read more

மராட்டியத்தில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…!

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 103-ஐ விட அதிகமாகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 73 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 138 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து … Read more

ஐபிஎல் 2022 : கொல்கத்தா பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பெங்களூரு பந்துவீச்சாளர்கள்..!!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் … Read more

உக்ரைனிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம்

நியூயார்க், கடந்த மாதம் பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், “நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து … Read more

பீகார் முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல சிகிச்சை பிரிவில் அனுமதி

பாட்னா,  பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன் தினம் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூர்தான் என்ற பகுதிக்கு சென்றார். அது நிதிஷ்குமார் அவர் குழந்தை பருவத்தில் வசித்த பகுதியாகும். அங்கு தனது பழைய நண்பர்களை அவர் சந்தித்து பேசினார். பிறகு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 32 வயதுடைய நபர் நிதிஷ் குமாரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமாரின் பாதுகாப்பு குழுவினர் … Read more