கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரைக்காக உத்தரகாண்ட் வழியாக புதிய சாலை! மந்திரி நிதின் கட்காரி
புதுடெல்லி, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கைலாஷ் யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக நடத்துகிறது. இந்த நிலையில், மானசரோவர் புனித தலத்திற்கு இனிமேல் சீனா மற்றும் நேபாளம் வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருக்காது. … Read more