Bigg boss 8: இந்த வார எலிமினேஷன் யார்.. அடுத்தடுத்த guessingகுடன் வெளிப்படுத்திய விஜய் சேதுபதி!

சென்னை: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக விஜய் டிவியில் வெற்றி நடை போட்டு வருகிறது. எப்போதும் போல இந்த சீசனிலும் அடுத்தடுத்த சண்டைகள், மோதல்கள் அனைத்தையும் காண முடிந்தது. ஆயினும் போட்டியாளர்கள் 18 பேரும் ஏதோ பிக்னிக்கிற்கு வந்தது போல செயல்படுவதாக நடிகர் விஜய் சேதுபதி குற்றம் சாட்டியுள்ளார்.      

நான் இருக்கேன் கவலைப்படாத.. கையை பிடித்த ராம்கி.. நிரோஷாவுக்கு பற்றிக்கொண்ட காதல் தீ!

சென்னை: நடிகை நிரோஷா கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர். தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போதும் படங்களிலும் சீரியலிலும் நடித்து வருகிறார் நிரோஷா. விஜய் டிவியில் இவர் நடித்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இவரது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விஜய்

எனக்கும் ஆசையாதான் இருக்கு.. ஜெயம் ரவிக்கே இந்த நிலைமையா?.. தனி ஒருவன் 2 அப்டேட்!

       சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜெனீ, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. இந்த படங்களில் முதலாவதாக எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம்

வாண்டடாக வந்து மாட்டிய அர்னவ்.. அது என்ன பெண்ணா? மனுஷன் ஒரு முடிவோடுத்தான் இருக்காரு போல!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் நேற்றை எபிசோடில் எதையும் மறைத்து பேசாமல் முகத்திற்கு நேராக பேசி முதல் எபிசோடிலே கலக்கி விட்டார் விஜய் சேதுபதி. இதையடுத்து இன்று கலக்கலாக என்ட்ரி கொடுத்துள்ளார். நிகழ்ச்சி தொடங்கியது மேல அழகாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, பார்வையாளர்களிடம் நேற்று நான்

Bigg Boss season 8: எவிக்டான ஃபேட் மேன்.. வெளியே வந்ததும் செய்த வேலை இருக்கே.. ஏம்மாடி!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த தயாரிப்பாளர் ரவீந்தர் எவிக்டாகி வெளியேறி உள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷா குப்தா, விஜே விஷால், அருண்

ஜெஃப்ரி டபுள் ஏஜண்டா இருக்கான்.. கொளுத்திப்போட்ட தீபக்.. ஆனால், நடந்ததே வேற!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8ன் முதல் வாரத்தின் இறுதி நாளான நேற்று விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுத்து அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக நடந்து முடிந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார். இதில் வெளியில் இருந்து மீண்டும் உள்ளே வந்த சாச்சித்தாவிடம் பெண்கள் அணியில் உள்ள மூன்று

வாழ்க்கை சீரழித்த இயக்குநர்.. 34 வயதில் நடிகை விஜி எடுத்த பரிதாப முடிவு!

சென்னை: கோழி கூவுது படத்தில் அறிமுகமான விஜியை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பதிந்த அந்த குழந்தை தனமான முகத்தோடு பத்தாண்டுக்கும் மேலாக நம்மை மகிழ்ந்து வந்த விஜி, துரோகம், அழுகை, ஏமாற்றம் போன்றவற்றில் சிக்கி வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் சந்தித்த துயரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம். நடிகை விஜி

கேரவனிலிருந்து ஓடிய பிரகாஷ் ராஜ்.. அப்படி என்னத்தான் நடந்துச்சு..1 கோடி நஷ்டம்!

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பல முகத்தை கொண்டனவர் பிரகாஷ் ராஜ். அனைத்து மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வரும் இவர்,படப்பிடிப்பு தள திடீரென கேரவனில் இருந்து சொல்லாமல் சென்றுவிட்டதால், ஒரு கோடி ரூபாய் நஷ்டமடைந்ததாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல், சமூக கருத்துக்களை துணிச்சலுடன்

கேள்வினா இப்படி இருக்கனும்.. எல்லாருமே திணறிட்டாங்க..விஜய்சேதுபதி பற்றி வனிதா சொன்னதை பாருங்க!

சென்னை: அனைவரும்  மிகப்பெரிய எதிர்பார்த்த பிக் பாஸ்  தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக கடந்த வாரம் தொடங்கியது. அன்றைய தினம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம். அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியது.   அதே போல சனிக்கிழமையான நேற்று விஜய்சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும்

தங்கலான் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்.. கறார் காட்டும் ஃநெட்ப்ளிக்ஸ்.. பின்னணி என்ன?

சென்னை: பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி தியேட்டரில் வெளியாது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தோடு வெளியான அனைத்துப்படங்களும் ஓடிடியில் வெளியாகிவிட்ட நிலையில், ‘தங்கலான்’ படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. மணிரத்னம்