ஹீரோ சகோதரியுடன் ரூமுக்குள் போகும் வில்லன்.. இந்த சீன் தேவையா? கவனிக்குமா கனா காணும் காலங்கள் டீம்!

சென்னை: ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப்சீரிசில் இடம் பெற்ற ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள சிறகுகள் பள்ளிக்கூடம் சந்திக்கும் பிரச்சினைகள், சிறகுகள் பள்ளியின் மாணவ, மாணவிகளின் நட்பு, காதல், பகை ஆகியவை அடிப்படையில், இந்த சீரிசின் பெயருக்கு ஏற்றவாரு, ஏகப்பட்ட காமெடி காட்சிகளுடன், இளைஞர்களின் மற்றும் 90ஸ் கிட்சின் ஏகோபித்த வரவேற்பு,

Cool Suresh – பிரதீப் விஷயத்தை வேறு மாதிரி கொண்டுபோய்விட்டார்கள்.. மனம் திறந்த பிக்பாஸ் கூல் சுரேஷ்

சென்னை: Cool Suresh(கூல் சுரேஷ்) பிக்பாஸிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட கூல் சுரேஷ் பிரதீப் ஆண்டனி விஷயம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட்டாக கருதப்படுவது கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதுதான். அதனால்தான்

Year Ender 2023 – 2023ல் சோஷியல் மீடியாவில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் தெரியுமா..?

சென்னை: 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். உலகம் இப்போது சமூக வலைதளங்களால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலைமைதான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். செலிபிரிட்டிகளும் தங்களது சோஷியல் மீடியாவில் பல பதிவுகளை

தொழிலதிபருடன் டேட்டிங் செய்யும் அனிமல் பட நடிகை?.. தீயாக பரவும் திருமண புகைப்படங்கள்!

மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்தில் நடித்த மற்றொரு இளம் நடிகை திரிப்தி டிம்ரி தற்போது தொழிலதிபருடன் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பரபரப்பு கிளம்பி உள்ளது. புல்புல், காலா உள்ளிட்ட படங்களில் நடித்து

Kanaka – கனகா என்னை ஏமாத்திட்டார்.. போனப்போ ஒன்னு சொன்னார்.. இப்போ நோ ரெஸ்பான்ஸ்.. குட்டி பத்மினி விரக்தி

சென்னை: Kanaka (கனகா) கனகா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று குட்டி பத்மினி பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை கனகா 80கள் இறுதியில் சினிமாவில் நுழைந்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் அறிமுகமான கரகாட்டக்காரன் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. தனது தாயான தேவிகா போலவே கனகா சினிமாவுக்குள் பறக்க

Theater Release Movies: டங்கி முதல் சலார் வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள்!

சென்னை: தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் என்ன தான் புது புது படங்களைப் பார்த்தாலும், தியேட்டரில் அமர்ந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மனசுக்கு பிடித்த நடிகரின் படத்தை பார்த்து ரசித்து விசில் அடிப்பதில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் வராது. இதனால், ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் புது புது படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. கெட்டவார்த்தையால் திட்டுனாங்க. லிங்குசாமி பேட்டி!

சென்னை: அஞ்சான் படம் வந்த போது மோசமான கெட்டவார்த்தையால் என்னை திட்டினார்கள் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா

குடிப்பழக்கத்துக்கு மட்டுமில்லையாம்.. அந்த விஷயத்திலும் வாரிசு நடிகை அடிமை தானாம்.. செம ஷாக்!

சென்னை: வாரிசு நடிகை குடிப்பழக்கத்துக்கு மட்டும் அடிமை இல்லை என்றும் பல பார்ட்டிகளுக்கு சென்று வரும் அவர் அந்த விஷயத்திலும் பயங்கர அடிமை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமா வாய்ப்பு எந்தவொரு போராட்டமும் இல்லாமல் வாரிசு நடிகர்களுக்கு கிடைத்து விடுகின்றன. ஆனால், அதை தக்க வைத்துக் கொள்ளாமல் எப்படி ஆட்டம் போட்டாலும் மீண்டும் வந்தால்

மறைந்த நடிகை பற்றி பேசிய சுந்தர் சி.. என்ன துளிர் விட்டு போச்சா.. விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது கமர்சியல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் குஷ்புவை வைத்து முறைமாமன் படத்தை இயக்கிய போது, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல், தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து பலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த

Rajinikanth – ரஜினிக்கு சினிமா ஆசை வந்ததற்கு காரணம் அந்தத் தோழிதானா?.. ஆச்சரியமான தகவல் உள்ளே

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிக்கு முதன்முதலில் எப்போது சினிமா ஆசை வந்தது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.