பட்டும் திருந்தாத கோபிக்கு இனியா வைத்த குட்டு.. பூமர் பாட்டிக்கு இது தேவைதான்.. எதிர்பாராத முடிவு

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கோபிக்கு பழனிச்சாமியோடு பாக்யாவை சேர்த்து தப்பாக பேசுவதற்கு எழில், செழியன் என எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்த இனியா மற்றும் ராதிகா சொன்ன வார்த்தையை கேட்டு

நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க.. வில்லங்கமாக பேசிய மன்சூர் அலிகான்.. ஷாக்கான செய்தியாளர்!

சென்னை: நடுரோட்டில் நிற்கவைத்து என்னை கல்லால் அடிங்க என்று மன்சூர் அலிகான் பேட்டியில் கூறியுள்ளார். மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கும் சரக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், லியோ படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார். அதில், திரிஷாவை நான் கண்ணாலக்கூட பார்க்கவில்லை, அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன் அது இல்லாமல்

Kanaka – ரசிகர்கள் பற்றி குட்டி பத்மினி சொன்னவுடன் கனகாவின் ரியாக்‌ஷன் இதுதான்..பேட்டியும் கொடுக்குறாங்களாம்

சென்னை: Kanaka(கனகா) சமீபத்தில் நடிகை கனகாவை சந்தித்தது குறித்த பேசிய குட்டி பத்மினி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா.அவர் சினிமாவில் நடிப்பதற்கு தேவிகாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் காலம் கனகாவின் கையை பிடித்து சினிமாவுக்கு அழைத்து

MGR: கண் போன போக்கிலே கால் போகலாமா.. ப்பா.. எம்ஜிஆர் மட்டும் இப்படி வந்தா.. பாக்ஸ் ஆபிஸ் பத்திக்குமே

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோக்களை தாண்டி தற்போது வீடியோக்களை உருவாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் இளம் வயது ஏஐ வீடியோ வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது எம்ஜிஆரின் ஏஐ வீடியோ ஒன்று ரசிகர்களை அதிசயிக்க வைத்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் அதிசயிக்க வைத்தாலும் இன்னொரு பக்கம் ஆபத்தையும் கொடுத்து வருவதால்

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்துவிடு என்று சொன்னேன்.. மன்சூர் அலிகான் தடாலடி

சென்னை:  Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என மன்சூர் அலிகான் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் கடந்த வாரம் முழுக்க தலைப்பு செய்தியாக இருந்தது மன்சூர் அலிகான். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர்,  “லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி, பாலியல்

Divya Spandana Net worth: பொல்லாதவன் ரம்யாவுக்கு 41 வயசு.. எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?

சென்னை: கன்னடத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அபி எனும் படத்தில் 2003ம் ஆண்டு அறிமுகமானவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சிம்புவுடன் குத்து, தனுஷ் உடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் செலுத்தி

ஒரு ஹிட் கொடுத்தவுடனே ஓட மாட்டேன்.. பிரசாந்த் நீல், ராஷ்மிகாவை தாக்கினாரா ரிஷப் ஷெட்டி?

கோவா: சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஒரு படம் ஹிட் கொடுத்த உடன் கன்னட திரையுலகை மறந்து விட்டு மற்ற இடத்துக்கு ஓட மாட்டேன் என பேசியுள்ளார். சினிமா உலகில் திடீரென சந்தோஷத்துக்கும் என்டர்டெயின்மென்ட்டுக்கும் பஞ்சம் வந்து சண்டைக் காடாக

Venkat Prabhu – வெங்கட் பிரபுவுக்கு நடந்த தீண்டாமை?.. அய்யய்யோ இப்படியுமா நடந்திருக்கு.. வெளியான ஷாக் தகவல்

சென்னை: Venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நிறவெறி கொடுமை நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்குள் இருந்த இயக்குநர் விழித்துவிட்டதால் சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல்

அமீர் Vs ஞானவேல் ராஜா மோதல்…வார்த்தையை அளந்து பேச வேண்டும்.. பாடலாசிரியர் சினேகன் நச் பதில்!

சென்னை: ஒருவரை விமர்சனம் செய்வதற்கும் அறம் தெரிந்து வார்த்தையை அளந்து பேச வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு பாடலாசிரியர் சினேகன் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பான அண்மையில் பேட்டி அளித்த தயாரிப்பாளர்

மன்னிப்பு கேட்டார்.. ரஜினி குறித்து நடிகை ஒய். விஜயா பேசியது என்ன?

சென்னை: பழம் பெரும் நடிகையான ஒய் விஜயா, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். 70 மற்றும் 80 காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஒய். விஜயா.   இவர் கதாநாயகியாக, வில்லியாக, நகைச்சுவை