இருக்குற இடம் தெரியாம கம்முனு இருந்துருவோம்.. அமைதி காக்கும் அண்ணன், தம்பி.. அதுதான் காரணமா?

சென்னை: பிரபல வாரிசு நடிகர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரச்சனையில் தலையிடாமல் அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நிலையில், யாருக்கு சாதகமாக இந்த விவகாரத்தில் அந்த பிரைட் நடிகர் பேசுவது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். பல வருடங்களாக அந்த தயாரிப்பாளரால் வலியை அனுபவித்து வந்தது இயக்குநர்

Ameer – அமீரை சூர்யா அசிங்கப்படுத்தினார்.. மேலிடத்தில் பேசிட்டோம்னு சொல்லி மிரட்டினாங்க.. அந்தணன் ஷேரிங்ஸ்

சென்னை: Paruthiveeran Controversy (பருத்திவீரன் பஞ்சாயத்து) அமீரை சூர்யா பருத்திவீரன் விவகாரத்தின்போது சில விஷயங்களில் அசிங்கப்படுத்தினார் என்று பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார். த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய பஞ்சாயத்து ஓயந்த சூழலில் கோலிவுட்டில் அடுத்ததாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியிருக்கிறது. கார்த்தி 25 விழாவுக்கு அமீர் செல்லாததில் ஆரம்பித்த பேச்சு ஞானவேல் ராஜா அளித்த

Chithha OTT Release – தியேட்டரில் மட்டுமில்லை ஓடிடியிலும் செம ரெஸ்பான்ஸ்.. ஹாட் ஸ்டாரில் ரிலீஸானது சித்தா..

சென்னை: Chithha OTT Release (சித்தா ஓடிடி ரிலீஸ்) சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின்

Trisha – த்ரிஷாவுக்கு முதல் பட வாய்ப்பை அமீர் கொடுத்தது எப்படி தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

சென்னை: Trisha (த்ரிஷா) மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷாவை அமீர் எப்படி கமிட் செய்தார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. திரையுலகில் பொதுவாக ஒரு நடிகை 5 வருடங்கள் பீக்கில் இருப்பதே பெரிய காரியம். ஆனால் த்ரிஷாவோ 22 வருடங்களாக ஹீரோயினாக பீக்கில் இருக்கிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடைசியாக லியோ படம்வரை

Dhruv Vikram: பாடகராகவும் மாறிய துருவ் விக்ரம்.. பிரபல ஹீரோவிற்காக பாடிய சூப்பர்ஹிட் பாடல்!

சென்னை: நடிகர் த்ருவ் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பாலா இயக்கத்தில் ஆதித்ய வர்மா என்ற படம்மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார் த்ருவ் விக்ரம். ஆயினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து தன்னுடைய தந்தையுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

சிறுநீரில் தண்ணீர்.. தடயத்தை அழிக்க நடிகை செய்த அசிங்கமான வேலை..மருத்துவ குழுவினர் அதிர்ச்சி!

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ராகினி திவேதி, தடயத்தை அழிக்க சிறுநீரில் தண்ணீர் கலந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர்,  நடிகைகள் போதைப்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போதைப்பொருள்

Kantara Chapter1: ரத்தம் சொட்ட.. காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை: காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டது. கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா.   கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்திற்கு கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட

வனிதாவை நள்ளிரவில் தாக்கியது யார்? சந்தேகத்தை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: நள்ளிரவில் தன்னை தாக்கியவர்கள் மீது வனிதா ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்.   தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது

இந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைபட்டேன்.. உண்மையை உடைத்த மாதவன்!

சென்னை: இந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகர் மாதவன்  நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார். இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன் இயக்குநர் மணிரத்னம் அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே தமிழ் பெண்களின் மனதில் இடம் பிடித்த மாதவனை பெண் ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். சாக்லேட்

லோகேஷ் கனகராஜின் புது பயணம்.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க.. திரும்பி பார்க்கும் கோலிவுட்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருந்த ஆசையால், வங்கி வேலையை விட்டு குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் அவர் தயாரித்த அந்தோலஜி படமான அவியல் படத்தில்