இருக்குற இடம் தெரியாம கம்முனு இருந்துருவோம்.. அமைதி காக்கும் அண்ணன், தம்பி.. அதுதான் காரணமா?
சென்னை: பிரபல வாரிசு நடிகர்கள் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரச்சனையில் தலையிடாமல் அமைதி காத்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருவரிடமும் நட்பு பாராட்டி வரும் நிலையில், யாருக்கு சாதகமாக இந்த விவகாரத்தில் அந்த பிரைட் நடிகர் பேசுவது என்று தெரியாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். பல வருடங்களாக அந்த தயாரிப்பாளரால் வலியை அனுபவித்து வந்தது இயக்குநர்