Vijayakanth in Hospital: விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை விளக்கம்!

சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்த்: நடிகர்

பெண்களுக்கு கற்புனு ஒன்று இல்லவே இல்ல..மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு.. ரேகா நாயர் பேட்டி!

சென்னை: மன்சூர் அலிகான் சொன்னதுல என்ன தப்பு என்று நடிகை ரேகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ரேகா நாயர்: இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை ரேகா நாயர், இன்றைக்கு சோஷியல் மீடியாவில் எதை சொன்னால் வைரலாகும் என்பதை தெரிந்து கொண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள். அவர் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை

Ameer: \"ஞானவேல் ராஜா சொல்றதெல்லாம் பொய்.. அமீர் மிஸ்டர் க்ளீன்..” தயாரிப்பாளர் கொடுத்த சர்டிபிகேட்

: அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ல் வெளியானது. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார். பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி நஷ்டம் எனவும், அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அமீர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் அமீர் மீது ஞானவேல் ராஜா

Suriya: கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… காயத்துடன் ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன சூர்யா!

சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. அப்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த தனது ரசிகர்களுக்கு சூர்யா நன்றியுடன் மெசேஜ் கொடுத்துள்ளார். ரசிகர்களை கூல் செய்த

Vijay: லியோ தயாரிப்பாளர் வீட்டில் விசேஷம்… மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. லியோ படத்தை விஜய்யின் உறவினர் லலித் குமார் தனது செவன் ஸ்க்ரீன் பேனரில் தயாரித்திருந்தார். இந்நிலையில், லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பில் விஜய் கலந்துகொண்ட

Vijayakanth: புதிய காருடன் மூட்டையில் சம்பளத்தை கட்டிக் கொடுத்த விஜயகாந்த்… திகைத்து நின்ற நடிகர்

சென்னை: தமிழ்த் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் மிக முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனிதனாகவும் பலரது மனங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் கேப்டன் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியது வைரலாகி வருகிறது. அதில், தனக்கு முதலில் கார் வாங்கிக் கொடுத்ததோடு, மூட்டையில் சம்பள பணத்தை கட்டிக்

Thalapathy 69: மீண்டும் பீஸ்ட் கூட்டணி… விஜய், நெல்சன், சன் பிக்சர்ஸ் காம்போவில் தளபதி 69

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, விஜய் மீண்டும் பீஸ்ட் கூட்டணியில் இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள்

Rajini Kamal: 21 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ரஜினி, கமல்… லைகா வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்

சென்னை: ரஜினி, கமல் இருவரும் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இருவருமே அடுத்தடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது ஹைப்பை எகிற வைத்துள்ளது.

Jigiri Dosthu: ஷங்கர் உதவி இயக்குநருடன் கைகோர்க்கும் அம்மு அபிராமி – பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஷாரிக் ஹாசன் அடுத்ததாக அம்மு அபிராமியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அறன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜிகிரி தோஸ்த் என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக பல விருதுகளை தன்னுடைய குறும்படங்களுக்காக அறன் வென்றுள்ள நிலையில் இந்தப் படத்தை அவரே

Mansoor Ali khan: நான் தலைமறைவாகவில்லை.. ஆடியோ மெசேஜ் வெளியிட்ட மன்சூர் அலிகான்!

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கும் வகையில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மன்சூர் அலிகானின் சர்ச்சை