முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்
ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி நக்சலைட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் சரண் அடைவோருக்கு அரசு மறுவாழ்வு அளித்து வருகிறது. . சத்தீஸ்கரில் கடந்த மாதம் மட்டும் சுமார் 300 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் சத்தீஸ்கரின் கேசிஜி (கைராகர்-சுய்காடன்-கண்டாய்) மாவட்டத்தில் முக்கிய பெண் நக்சலைட் ஒருவர் நேற்று சரண் அடைந்தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்தீஸ்கரின் சுக்மா … Read more