புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்
வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி, எர்ணாகுளம்–பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும். வாராணசியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது, இந்திய ரயில்வேயில் வந்தே பாரத், நமோ பாரத், … Read more