பிரதமர் மோடி உரை – 79 முறை கைதட்டி அமெரிக்க எம்.பி.க்கள் ஆர்ப்பரிப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ஆரம்பம் முதல் நிறைவு வரை எம்.பி.க்களின் கைத்தட்டல்களால் அமெரிக்க நாடாளுமன்றம் அதிர்ந்தது. 15 முறை எழுந்து நின்று பிரதமர் மோடியை பாராட்டி எம்.பி.க்கள் கைதட்டினர். 79 முறை இருக்கையில் அமர்ந்தவாறே கைதட்டி ஆர்ப்பரித்தனர். ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா ஜெயபால் பிரதமர் மோடியை மிக தீவிரமாக விமர்சித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் உட்பட 75 எம்.பி.க்கள் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ … Read more

வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க விரைவில் டெண்டர்

சென்னை: வங்கக்கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இப்பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தம் கோருவதற்கான ஆயத்த நடவடிக்கையில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அண்ணா நினைவிட பகுதியில், அவருக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகில் ரூ.81 கோடியில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி நிபந்தனை

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிறகு ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி மக்களுக்கு ஆதரவா அல்லது மோடி அரசுக்கு ஆதரவா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். ‘கறுப்பு அவசர சட்டத்தை எதிர்ப்போம்’ என காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் 31 பேரும் அறிவிக்காவிட்டால், இனி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது. முக்கிய விஷயத்தில் குழுவாக இணைந்து செயல்பட காங்கிரஸ் தயங்குகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் அமைதி காப்பது, அதன் உண்மையான நோக்கம் … Read more

3-வது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை

வாஷிங்டன்: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மற்றொரு ஏ.ஐ.-ல் வரலாற்று சிறப்புமிக்க திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த ஏ.ஐ. -இந்தியா, அமெரிக்கா (America- India) கூட்டணி ஆகும். … Read more

சொந்த ஊரில் மைதானம் திறந்தார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம்: சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை அவரின் சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இணைந்தார். அப்போது, அந்த தொடரில் இந்திய அணியில் இடம் … Read more

பாஜக பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது: பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

பாட்னா: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்றும் அங்கெல்லாம் பாஜகவை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்று வருகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முக்கிய … Read more

சந்தன பெட்டியை அதிபர் பைடனுக்கு பரிசளித்த பிரதமர் மோடி

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பிரதமர் மோடி-அதிபர் பைடன் சந்திப்பின்போது இரு வரும் பல்வேறு பரிசுப் பொருட்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த காஷ்மீர் பெட்டகத்தில் வைத்து 7.5 காரட் வைரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். காற்றாலை, சூரிய ஒளி போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த … Read more

பழநியில் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடியில் வரத்து அதிகரிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் கொய்யா பழங்களை விவசாயிகள் குப்பையிலும், சாலையோரமும் கொட்டிச் சென்றனர். பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 எக்டேர் பரப்பளவில் லக்னோ-49 மற்றும் பனாரஸ் ரக கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கொய்யாவுக்கு தனி கிராக்கி உண்டு. கொய்யாவுக்கென பிரத்யேகமாக, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் தனிச் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தையில் … Read more

எதிர்க்கட்சிகள் சந்திப்பு | பாட்னாவில் கூடிய பாஜக அல்லாத முதல்வர்கள், கட்சித் தலைவர்கள்   

பாட்னா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேராத தலைவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக, பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் திட்டமிட்டபடி, பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூடியுள்ளனர். இந்தக் கூட்டம் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், … Read more

’டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் விபத்து | பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததா ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர்?

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக ஆழ்கடலுக்கு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘தி சிம்ப்ஸன்ஸ்; தொடர் கணித்திருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1912ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகள், கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் … Read more