பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா – அமெரிக்கா கூட்டறிக்கை
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனை குறித்தும் கூட்டறிக்கை குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் … Read more