உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்காவை மாற்ற திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் உலகத் தரத்துக்கு மேம்படுத்த உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989-ம் ஆண்டு … Read more