ஒரே நாளில் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல்: 726 தங்கும் விடுதிகளில் சோதனை
சென்னை: சிறப்பு வாகன தணிக்கை மூலம் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 726 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் … Read more