சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் – பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
புதுடெல்லி: சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் டெல்லி, குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் 29 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரங்புரியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. கடந்த 14-ம் தேதி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி ஓட்டுநர் ஷகீல் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் … Read more