விதிமீறலால் ரூ.22 கோடி இழப்பு: பிஎஸ்என்எல் அதிகாரிகள் தொடர்புடைய 25 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் உட்பட 21 அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ 25 இடங்களில் சோதனை நடத்தியது. அசாம் பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதன் தொடர்ச்சியாக 25 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஐ … Read more

சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம்: வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க திட்டம் 

சென்னை: சென்னைக்கான புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் … Read more

“இரட்டை வேட நிலைப்பாடு” – எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: சமூக ஊடகத்தில் தவறான தகவலை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடகப் பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டுள்ளார். அவர் கைது கண்டனத்துக்குரியது. மலக்குழி மரணங்களின் மீது தமிழக … Read more

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக அரசை எதிர்த்துப் போராட நடிகர் விஜய் முன்வர வேண்டும்: தமாகா

சென்னை: “தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக அரசை எதிர்த்துப் போராட நடிகர் விஜய் முன்வர வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஏற்கெனவே அரசியலுக்கு வருவதைப் அவ்வப்போது பிரதிபலித்து கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் முடிந்த … Read more

குஜராத் | பிப்பர்ஜாய் புயல் பாதித்த பகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

காந்திநகர்: குஜராத்தில் பிப்பர்ஜாய் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டார். அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் கடந்த வியாழன் இரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 … Read more

சென்னையில் ஜூன் 19 முதல் 21-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் ஜூன் 19 முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”Third Sustainable Finance Working Group (SFWG) கூட்டம் 19-6-2023 முதல் 21-6-2023 ஆகிய முன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த Third Sustainable Finance Working Group (SFWG) meeting மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் … Read more

மணிப்பூர் வன்முறை | மாநிலத்தில் நடக்கும் இனக்கலவரத்தில் குறிவைக்கப்படும் அரசியல்வாதிகள் 

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று (ஜூன் 17) தெரிவித்தனர். இந்தக் கலவரங்களில் அரசியல்வாதிகளை வன்முறை கும்பல்கள் தொடர்ந்து குறிவைத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் … Read more

இந்த நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது?- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வது குறித்து இபிஎஸ் கேள்வி

சென்னை: செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”உச்ச நீதிமன்ற ஆணையின்படி மத்திய அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே இந்த திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் … Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது: அஜித் தோவல்

புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைப்பான அசோசெம் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபேஸ்-ன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அஜித் தோவல், அ”நாம் நமது வரலாற்றைப் பார்க்கும்போது, சிறந்த தரமான மக்கள், அதிக எண்ணிக்கையிலான படித்தவர்கள் என இந்தியா எல்லாவற்றையும் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு வலுவான பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு கட்டமைக்கப்படவில்லை, அதனால்தான் ஊடுருவல்காரர்கள் – … Read more

”நாட்டுக்கான துரோக வரலாறு தான் பாஜகவுக்கு இருக்கிறது” – நேரு நினைவு அருங்காட்சியக விவகாரத்தில் கே.எஸ். அழகிரி கருத்து

சென்னை: பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பாஜக. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் … Read more