‘மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் முக்கியம்; ஆனால்..’ – நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து சஞ்சய் ரவுத் கருத்து
புதுடெல்லி: “மற்ற பிரதமர்களின் பங்களிப்பைக் காட்டவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரினை மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். டெல்லி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மத்திய அரசு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று மாற்றியுள்ளது. இதுகுறித்து சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா … Read more