பெசன்ட் நகர் பேருந்து நிழற்குடை சரிந்து 4 பெண்கள் காயம்
சென்னை: சென்னை, பெசன்ட் நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் காயமடைந்தனர். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. சென்னை, பெசன்ட்நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பேருந்துக்காக 6 பயணிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதனால் மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் நிழற்குடையின் கீழ் சிக்கிய … Read more