தஞ்சை | கரும்புக்கான முழுத்தொகையை வழங்க வலியுறுத்தி வருவாய், வேளாண் அலுவலர்கள் சிறைப்பிடிப்பு
தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், திருமண்டக்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு 199 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக ஆதனூரில் கையெழுத்து வாங்கிய, வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை விவசாயிகள் சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் … Read more