லாலு கட்சி எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை – ஏகே 47 ரக துப்பாக்கி வழக்கின் தீர்ப்பால் பதவி இழக்கும் அபாயம்
புதுடெல்லி: ஏகே-47 ரக துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவான அனந்த் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. பிஹாரில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் அனந்த் சிங். ஐந்தாவது முறையாக மொகாமா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு … Read more