“யோகா… தனிநபர்களுக்கு மட்டுமின்றி நமது சமூகத்திற்கும் அமைதியை தருகிறது” – பிரதமர் மோடி
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கண்காட்சியிலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. யோகா இன்று உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது. யோகா என்பது இன்று வீடுகளையும் … Read more