‘‘அக்னிபாதை வீரர்களுக்கு ஆதரவு; வேலை தர தயார்’’ – வரிசை கட்டும் தொழிலதிபர்கள்
புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் 4 ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களுக்கு வேலை தருவதாக ஆனந்த் மகேந்திரா கூறியதைபோலவே பல தொழிலதிபர்களும் உறுதியளித்துள்ளனர். மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்ட தொழில்துறையினர் அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு … Read more