‘பாரத் மாதா கி ஜே’, ‘கலைஞர் வாழ்க’… – பிரதமர் மோடியின் சென்னை வருகையில் கவனிக்க வைத்த நிகழ்வுகள்
சென்னை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள்: > சென்னையில் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி … Read more