பஞ்சு. நூல் விலை உயர்வு: மே 27-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் வரும் 27-ம் தேதி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகின்ற (மே 27) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் … Read more