10 கேள்விகள் + 10 கருத்துகள் | கே.எஸ்.அழகிரி – சீமான் ‘உத்தி’ முதல் அண்ணாமலையின் ‘நகர்வு’ வரை
“இன்றைக்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால்தான் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை மக்கள் பார்க்கின்றனர்; விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஒரு காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே கிடையாது; இங்கு வழிகிடைக்கும் என்று பார்க்கிறார் அண்ணாமலை…” – இவ்வாறாக பல கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்து தமிழ் திசை-க்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் இருந்து 10 ‘நறுக்’ பகுதிகள்… விலகிய கபில் சிபல் குறித்து… “யார் தலைவர்கள், யார் மாட்சிமை மிக்கவர்கள், பேராண்மை … Read more