காங்கிரஸுக்கு எதிராக வாதாடுவதா? – கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு சொந்த கட்சியினர் போராட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ப. சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேற்கு வங்கத்தில் மெட்ரோ டைரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகாரை கையில் எடுத்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி … Read more