கோவை | கல்விக்கடன் தொகையை அதிகப்படுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி அறிவுறுத்தல்
கோவை: மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையை வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும் என வளர்ச்சிக் கூட்டத்தில் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் அறிவுறுத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (ஜூன் 8) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தலைவரும், கோவை மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். குழுவின் துணைத் தலைவரும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினருமான கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் … Read more