காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்க கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணையின் திட்ட வரைவு அறிக்கை … Read more