உறுதிமொழி ஏற்பு விவகாரம்: மருத்துவ கல்லூரி விழாவில் நடந்தது என்ன? – மதுரையில் மாணவர்கள் பேரவை நிர்வாகிகள் விளக்கம்
மதுரை: சமஸ்கிருதம் உறுதிமொழியை மொழிபெயர்த்து படித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்கிற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ்குமாரவேல், பொதுச்செயலாளர் வேணுகோபால், துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30-ம் தேதி முதலாம் ஆண்டுமாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இதில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது தவறானது. நாங்கள் சமஸ்கிருதத்தில் … Read more