'இந்தியாவுடன் நல்லுறவு வேண்டும், ஆனால்' – முதல் உரையில் 'காஷ்மீர்' குறித்து பேசிய ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அமைதி சாத்தியமில்லை என்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய ஷெபாஸ் ஷெரீப் இந்தியா குறித்தும் பேசினார். அதில், … Read more

இந்தி விவகாரம் | ’வரலாறு தெரியாமல் எரியும் நெருப்பில் விரலை விடாதீர்’ – கி.வீரமணி

சென்னை: “மீண்டும் இந்தித் திணிப்பா? வரலாறு தெரியாமல் எரியும் நெருப்பில் விரலை விட வேண்டாம்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து அறவே நீக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்தி மொழியையே பயன்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது, நாட்டில் ஒரு பெரும் புயலையே கிளப்பி வருகிறது. ஆட்சியாளர்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, கற்காவிட்டாலும்கூட – பாலபாடம் – எந்த நாட்டிலும், மக்களிடையே … Read more

தமிழகத்தில் 10 புதிய அரசு கலை and அறிவியல் கல்லூரிகள்: உயர் கல்வித் துறையின் 27 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல், அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா தொடங்குதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அண்ணா பலகலைக்கழக மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு அறிமுகம், … Read more

கரோனா விதிமீறல்: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் ரத்து

சென்னை: கரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுகவினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை கைவிடக் கோரியும் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் 2020-ம் ஆண்டு கரூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி … Read more

பயனர்களின் போன்களில் தகவல்களை திரட்டிய 10 செயலிகளுக்கு கூகுள் தடை

பயனர்களுக்கு தெரியாமல் போன்களில் இருந்த போன் எண்கள் உட்பட பல தகவல்களை ரகசியமாக திரட்டி வந்த 10 செயலிகளுக்கு பிளே ஸ்டோரில் தடை விதித்துள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் அவ்வப்போது அத்துமீறி செயல்படும் செயலிகளுக்கு பிளே ஸ்டோரில் தடைவிதிப்பது வழக்கம். கடந்த காலங்களில் அது போல எண்ணற்ற செயலிகளுக்கு கூகுள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் மேலும் பத்து செயலிகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச செய்தி வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கூகுள் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவி | ”உயர் நீதிமன்றத்தை நாடுவோம்” – சசிகலா

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த சசிகலாவுக்கு கோயில் சார்பில் அர்ச்சணை தீபராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின் கோயில் உட்பிரகாரம் வலம் வந்த சசிகலா கோயிலை விட்டு புறப்பட்டுச் சென்றார். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். … Read more

தி.மலை | பெற்றோர் தவறியதால் தம்பியின் கல்விக்காக டிராக்டர் ஓட்டும் 19 வயது அண்ணன்: ஆதரவு கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை: பெற்றோர் தவறியதால் தம்பியின் கல்விக்காக டிராக்டர் ஓட்டும் 19 வயது அண்ணன், தனது தம்பிக்காக ஆதரவு கரம் நீட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெரணமல்லூர் அருகே பெற்றோரை இழந்துவிட்டதால் தம்பியின் கல்விக்கு தோள் கொடுக்க, தனது உயர் கல்வி ஆசையை துறந்து டிராக்டர் ஓட்டும் பணியில் அண்ணன் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பெரியகொழப்பலூர் அருகே இமாபுரம் கிராமத்தில் வசித்தவர் டிராக்டர் ஓட்டுநர் பூபாலன். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 04-05-21-ம் … Read more

பாஜக ஐ.டி பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு தரமற்ற பொருட்களை விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்து இருப்பது போல, சமூக வலைதளத்தில் கடிதம் பரவியது. இந்தக் … Read more

இந்தியாவை சிதறடிப்பதே அமித் ஷாவின் நோக்கம்: கே.எஸ்.அழகிரி சாடல்

கோவை: “இந்தியாவை சிதறடிக்க வேண்டும் என்பது அமித் ஷாவின் நோக்கம்“ என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சார்பில், 18 நாட்கள் பாத யாத்திரையாக நடந்து கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும் நிகழ்வு கோவையில் இன்று (11-ம் தேதி ) காலை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை தமிழக காங்கிரஸ் … Read more

புதிய தீர்வு: இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அரசு?- சிறிசேனாவை சந்திக்கிறார் கோத்தபய; மக்களுக்கு உரையாற்றுகிறார் மகிந்தா 

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் அதிகரித்து வரும் நிலையில் புதிய தீர்வாக ராஜபக்சே குடும்பம் இல்லாத ஒரு அரசை உருவாக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்திக்கவுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி … Read more