போலீஸ் எஸ்ஐகளுக்கு 2 வாரத்துக்கு ஒரு முறை விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

வேலூர்: தமிழக காவல் துறையில், எஸ்ஐ மற்றும் எஸ்எஸ்ஐக்களுக்கு 2 வாரத்துக்கு ஒரு முறை விடுமுறை அளிப்பது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல் துறையினரின் ஆய்வுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ள தமிழக டிஐபி சைலேந்திரபாபு இன்று பிற்பகல் வேலூர் வந்தார். அவரை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ்கண்ணன் … Read more

கர்நாடகா: முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் கோயில்கள் அழிப்பு – ஈஸ்வரப்பா பேச்சால் சர்ச்சை

பெங்களூரு: முகலாயர் ஆட்சி காலத்தில் 36 ஆயிரம் கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மங்களுரு ஜும்மா மசூதியை புனரமைக்கும்போது இந்து கோயில் என தெரிய வந்திருக்கிறது. அதனை சட்ட ரீதியாக மீட்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஸ்ரீரங்கப்பட்டினம் ஜாமியா மசூதியும் 300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்து கோயிலாக இருந்தது. அதில் இப்போதும் இந்து … Read more

மாநிலங்களவைத் தேர்தல்; காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் போட்டி: நாளை வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக … Read more

இந்தியா திராவிடர்களுக்கு தான் சொந்தம்: ஒவைசி சர்ச்சைப் பேச்சு

மும்பை: இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கு மட்டும் தான் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மும்பை அருகே பிவாண்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: இந்தியா தாக்கரேக்களுக்கோ, மோடி- அமித்ஷாக்களுக்கோ சொந்தம் இல்லை. அது என்னுடையது என்றும் நான் கூறவில்லை. உண்மையில் இந்தியா யாருக்கு சொந்தம் என்றால், அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான். முகலாயர்களுக்கு … Read more

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் இதயபூர்வ நன்றி: மு.க.ஸ்டாலின்

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரும் இதயபூர்வ நன்றி என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடித வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”நன்றி! வெறும் சொற்களால் அல்ல, கொள்கைமிகு செயல்களால்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். ‘வாழ்வில் ஒரு பொன்னாள்’ என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது … Read more

முஸ்லிம் பெண்ணை காதலித்ததால் தாக்குதல் – கர்நாடக மாநிலத்தில் பட்டியலின இளைஞர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கியில் முஸ்லிம் பெண்ணை காதலித்த தலித் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் வாடி அருகேயுள்ள பீமா நகரைச் சேர்ந்தவர் விஜய் காம்ளே (25). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் வாடி ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான முஸ்லிம் பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு … Read more

திருக்குறள் புத்தகத்தோடு திருமண அழைப்பிதழ்: ஓசூர் தொழிலதிபர் புது முயற்சி

கிருஷ்ணகிரி: திருக்குறள் புத்தகத்தோடு தன் மகளின் திருமண பத்திரிக்கையை அச்சடித்து ஓசூர் தொழிலதிபர் வழங்கி வருகிறார். ஓசூர், சின்னஎலசகிரி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம்(51), பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதி (45) இவர்களுக்கு பிரியதர்ஷினி (24) என்ற மகள் உள்ளார். இவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கடந்த, 2020-ல், டாக்டர் பட்டம் பெற்று தற்போது மேற்படிப்பிற்காக முயன்று வருகிறார். இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் மதன்குமார் என்பவருக்கும் வரும் ஜூன் 1 ம் தேதி, … Read more

மோடி புகழ்ந்த 'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை'- உரிய அங்கீகாரம் கிடைத்ததாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: பிரதமர் மோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை பாராட்டியதன்மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்ததாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்தி வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தஞ்சாவூரிலிருந்து, தாரகை மகளிர் சுய உதவிக்குழு விற்பனை … Read more

பஞ்சாபில் 424 விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ.க்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக விஐபிக்கள் 424 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பலருக்கு பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக 2 சீக்கிய மத அமைப்புகளின் தலைவர்கள், தேராக்களின் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், … Read more