திராவிட மாடல் இந்தியாவுக்கே வழிகாட்டும்: விழுப்புரம் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் கருத்து
விழுப்புரம்: இந்திய திருநாடே சமத்துவ நாடாக வும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். அதற்குத் தமிழகமும், நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொழுவாரி கிராமத்தில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒழுந்தியாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற … Read more