இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட “skydiving” சாகச விளையாட்டு.
வானத்திற்கு எல்லையே என்று கூறுவார்கள். பல சாகசமான பயணங்கள் நாடெங்கிலும் காணப்பட்டு வருகின்றது. அதில் skydiving ஒரு வித்தியாசமான விளையாட்டு. அதாவது உயரமான இடங்களில் இருந்து குதித்து பின் ஒழுங்கான முறையில் தரையிறங்குவது தான். இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட skydiving தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரம் தாமரை கோபுரம் ஆகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கையிலும் skydiving ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகபுகழ் பெற்ற skydiving சாகசர்கள் இலங்கைக்கு வருகை தந்து தனது பயணத்தை இனிதே செய்து முடித்துள்ளனர். இது … Read more