இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட “skydiving” சாகச விளையாட்டு.

வானத்திற்கு எல்லையே என்று கூறுவார்கள். பல சாகசமான பயணங்கள் நாடெங்கிலும் காணப்பட்டு வருகின்றது. அதில் skydiving ஒரு வித்தியாசமான விளையாட்டு. அதாவது உயரமான இடங்களில் இருந்து குதித்து பின் ஒழுங்கான முறையில் தரையிறங்குவது தான். இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட skydiving தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரம் தாமரை கோபுரம் ஆகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கையிலும் skydiving ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகபுகழ் பெற்ற skydiving சாகசர்கள் இலங்கைக்கு வருகை தந்து தனது பயணத்தை இனிதே செய்து முடித்துள்ளனர். இது … Read more

அந்த பழைய வாழ்க்கை வேண்டும்… லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் உருக்கம்

லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் ஒருவர் தமக்கு அந்த பழைய வாழ்க்கை வேண்டும் என தற்போது ஆசைப்படுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். யூரோ மில்லியன் ஜாக்பாட் மேற்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஸ்டீவ் தாம்சன் என்பவர் 2019ல் யூரோ மில்லியன் ஜாக்பாட்டை வென்றார். அதுவரை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஸ்டீவ் தாம்சன் லொட்டரியில் 105 மில்லியன் பவுண்டுகள் வென்றதன் பின்னரும் சிறிதளவும் மாறவில்லை என்றே அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.  Image: Steve Reigate … Read more

சென்னை விமானநிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்; சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம்!

மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் நடத்தப்பட்ட சோதனை பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார்.  சோதனை நடத்திய அதிகாரிகள் நீண்ட கம்பிகளால் பாம்புகளை வெளியே எடுக்கும் பொழுது சில பாம்புகள் வெளியே வந்துள்ளது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி வந்துள்ளது.  #WATCH | Tamil Nadu: On 28th April, a female … Read more

டெக்சாஸில் வீடு ஒன்றில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தை உட்பட 5 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள வீட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு வெள்ளிக்கிழமை டெக்சாஸின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11:31 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சான் ஜசிண்டோ கவுண்டி ஷெரீப் … Read more

குடிபோதையில் தலைக்கேறிய குறும்புதனம்..!பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த பிரித்தானியர்

குரோஷியாவில் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் குடிபோதையில் ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து உயிருக்காக போராடி வருகிறார். மாடியில் இருந்த விழுந்த பிரித்தானியர் குரோஷியாவின் பிரபல தீவுகளில் உள்ள ஹோட்டலின் பால்கனியில் குடிபோதையில் ஏற முயன்ற பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தலைகீழாக தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். 30 வயதுடைய பிரித்தானிய சுற்றுலா பயணி தனது குடிபோதையில் செய்த குரும்புகளால் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். Getty Images/iStockphoto … Read more

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்காக…லண்டனுக்கு எடுத்து வரப்பட்ட புனித ஸ்காட்டிஷ் கல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மன்னர் 3ம் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6ம் திகதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளை உலக தலைவர்கள்,  திரை பிரபலங்கள் என பலர் … Read more

லண்டன் சாலையில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: பொலிஸார் முக்கிய வேண்டுகோள்

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டில் கார் ஒன்று மோதியதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார் மோதல் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில்(Enfield) உள்ள கிரீன் லேன்ஸில்(Green Lanes) வெள்ளிக்கிழமை மாலை 6:43 மணியளவில் கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியது. இதில் 8 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  சம்பவ இடத்திலேயே சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.  Google Maps இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், பின்னர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் உயிரிழந்த … Read more

கழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட காபியை குடிக்க வைத்த கொடூரம்! போதை வழக்கில் கைதான நடிகை புகார்

போதை பொருள் வழக்கில்  கைது செய்யப்பட்ட நடிகை, சிறையில் கழிவறை நீரில் காபி தயாரித்து கொடுத்த  மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். போதை பொருள் வழக்கு பாலிவுட் நடிகையான கிறிசன் பெரேரா என்பவர், ஒரு வெப் தொடரில் நடிக்க ஷார்ஜாவில் நடைபெற்ற நடிகைகள் தேர்வுக்கு சென்றிருக்கிறார். அப்போது ஷார்ஜா விமானநிலையத்தில், அவரது பையில் போதைப் பொருள் இருப்பதாக கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக துபாயில் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந்நிலையில் சிறையில் … Read more

ராணுவ அதிகாரியான வீர மரணமடைந்த இந்தியரின் மனைவி!

இந்தியாவில் சீன படையுடனான மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி ராணுவ அதிகாரியாகியுள்ளார். இந்தியா – சீனா படைகள் மோதல் கடந்த 2020ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய, சீன படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக் கொண்டன. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் ஒருவரான தீபக் சிங் என்பவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் தீபக்கின் மனைவி ரேகாவுக்கு ராணுவ அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. … Read more

2024இல் ஜேர்மனியை முந்திவிடுவோம்: இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி

சமீபத்தில், மக்கள்தொகையில் சீனாவை இந்தியா முந்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பிரபல பத்திரிகையாகிய ‘Der Spiegel’, இந்தியாவை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தியாவை அவமதித்த ஜேர்மனிக்கு பதிலடி அதில், பழங்காலத்து ரயில் ஒன்றில் மக்கள் கூட்டமாக இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு பயணிப்பது போலவும், அதன் அருகே தொழில்நுட்பத்தில் முன்னேறிய சீன ரயில் ஒன்று பின்தங்கி பயணிப்பதுபோலவும் ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. அப்போது, இந்திய மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் … Read more