பாகிஸ்தானில் ஓடும் ரயில் பற்றிய தீ: பீதியில் ஜன்னல் வழியாக குதித்த பெண் உயிரிழப்பு
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் தீ விபத்து பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அதுவும் ஓடும் ரயிலில், பெட்டி ஒன்றில் திடீரென பற்றிய தீ, விரைவாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் வேகமாக பரவியது. BREAKING: People jumped out as #Karachi Express train caught fire … Read more