ஒரே டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை விளாசிய இரு இலங்கை வீரர்கள்!

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர்கள் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ், தங்கள் முதல் இரட்டை சதத்தினை பதிவு செய்துள்ளனர். முதல் இரட்டை சதம் காலேவில் நடந்து அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த டெஸ்டில் தொடக்க வீரரான நிஷன் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளனர். Nishan Madushka brings up his maiden … Read more

மனைவி கூறிய வார்த்தையால் நாளொன்றுக்கு 5 கோடி ஊதியம்! உலகத்தை கலக்கும் தமிழர் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, மனைவியின் அறிவுறுத்தலால் தற்போது நாளொன்றுக்கு 5 கோடி ஊதியமாக பெறுகிறார். கல்லூரியில் மலர்ந்த காதல் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சுந்தர் பிச்சை. தமிழகத்தின் மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவர், ஐஐடி காரக்பூரில் கெமிக்கல் இரசாயன பொறியியல் படித்தார். அப்போது தனது மனைவி அஞ்சலியை தோழியாக சந்தித்தார் சுந்தர் பிச்சை. காதலில் விழுந்த இவர்கள், கல்லூரியிலேயே நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.  wikibio.in பின்னர், ஸ்டான்போர்டு … Read more

சூடானில் நாடோடிகளாக வாழ்ந்தோம்! இனி அங்கு செல்லமாட்டோம்.. வேதனையுடன் கூறிய நாடு திரும்பிய தமிழர்கள்

சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் 8 நாட்களாக நாடோடிகளாக வாழ்ந்ததாக வேதனையுடன் கூறியுள்ளனர். இராணுவம் – துணை ராணுவப்படை மோதல் உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   Image: MAHMOUD HJAJ/ANADOLU AGENCY VIA GETTY IMAGES அங்கு சிக்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு அழைத்து வரப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சூடானில் இருந்து விமானம் … Read more

வெளியே போர் உச்சகட்டம்… இது கண்ணாமுச்சி ஆட்டம் என தனது மூன்று பிள்ளைகளிடம் விளக்கிய தந்தை

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையேயான சண்டையில் சிக்கிக்கொண்ட தந்தை ஒருவர் தமது பிள்ளைகளிடம் அது ஒரு கண்ணாமுச்சி ஆட்டம் என விளக்களித்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது. கடுமையான துப்பாக்கி சண்டை சூடான் தலைநகர் கார்டூமில் அமைந்துள்ள குடியிருப்பில் பதுங்கியிருந்துள்ளது முன்சீர் சல்மானின் குடும்பம். வெளியே இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வந்தனர். @reuters 37 வயதான முன்சீர் சல்மான் தெரிவிக்கையில், அந்த சண்டைக்கு நடுவில் நான் இருந்தேன். அது பயங்கரமான ஒரு நிலை, துரதிர்ஷ்டவசமாக, … Read more

இந்த ஒரு ராசிக்காரர் இன்று கவனமாக இருக்க வேண்டுமாம்! யார் அந்த ராசிக்காரர்?

இன்று சோபகிருது வருடம் சித்திரை மாதம் 14 ஆம் நாள். சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். பின்னர் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

திருமண ஆடையை தீயிட்டு எரித்து விவாகரத்தை கொண்டாடிய பெண்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அவரது திருமண ஆடையை தீயிட்டு எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார். திருமண ஆடையை எரித்த பெண் அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது திருமண ஆடையை எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார். லாரன் புரூக்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ல் கணவரிடமிருந்து பிரிந்தார். View this post on Instagram … Read more

லண்டன் சாலையில் கத்திக்குத்து: 10 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்

பிரித்தானியாவின் பிரண்ட் ஃபோர்ட் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கத்திக்குத்து   லண்டனின் பிரெண்ட் ஃபோர்ட்(Brentford) பகுதியில் உள்ள ப்ரெண்ட்விக் கார்டன்ஸில்(Brentwick Gardens), உள்ளூர் நேரப்படி புதன்கிழமை 5:15(BST) மணியளவில் நபர் ஒருவர் பலத்த கத்தி குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.  இருப்பினும் சம்பவ இடத்திற்கு அவசர மருத்துவ சேவைகள் சென்றடைவதற்கு முன்பு, அந்த நபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Google இந்த சம்பவமானது ஊடுருவும் மர்ம … Read more

குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய அமெரிக்க பெற்றோர்: மறைக்க செய்த விபரீத செயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு பச்சை குத்திய பெற்றோர் அமெரிக்காவின் டெக்சாஸில் தாய் மேகன் மே ஃபார் (27) மற்றும் மாற்றாந்தாய் தந்தை கன்னர் ஃபார்(23) ஆகிய இருவரும் தங்கள் 9 வயது மற்றும் 5 வயது குழந்தைகளை வலுக்கட்டாயமாக கட்டிப்போட்டு டாட்டூ குத்தி உள்ளனர். ஒரு குழந்தைக்கு காலிலும், மற்றொரு குழந்தைக்கு தோளிலும் டாட்டூ குத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை கட்டி போட்டு, வாயை டேப்பால் மூடி, … Read more

என் மகனுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்! KKR வீரர் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி

புதிதாக பிறந்து இருக்கும் என் குழந்தைக்கு தன்னுடைய ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கிய RCB ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. Twitter கொல்கத்தா அணியின் … Read more

16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர்: பிரேசிலில் தாய்க்கு கிடைத்த பதவி உயர்வு

65 வயதான பிரேசிலின் பரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி 16 வயதுடைய டீன் ஏஜ் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 16 வயது பெண்ணுடன் திருமணம் பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள அரௌகாரியா(Araucaria) நகராட்சியின் மேயரான ஹிசாம் ஹூசைன் டெஹைனி(65) கடந்த மாதம் 16 வயதுடைய டீன் ஏஜ் பெண்ணான காவான் ரோட் காமர்கோவை(Kauane Rode Camargo) திருமணம் செய்து கொண்டுள்ளார்.  உயர்நிலைப் பள்ளி மாணவியான காவான் ரோட் காமர்கோ கடந்த ஆண்டு 15 … Read more