பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது – பரபரப்பு சம்பவம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் இன்று ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கைது மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், ஓல்ட் மால்டா பகுதியில் உள்ள முச்சியா அஞ்சல் சந்திர மோகன் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய அந்த நபர் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தார். இதனால், பள்ளி மாணவர்களிடையே பீதி ஏற்பட்டது. அவர் … Read more

T20 ஆண்களுக்கான துடுப்பாட்டம் தரவரிசை : சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்து சாதனை!

ஐசிசி டி20 ஆண்களுக்கான துடுப்பாட்டம் தரவரிசையில் இந்தியா கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்து சாதனை ஐசிசி டி20 ஆண்களுக்கான துடுப்பாட்டம் தரவரிசையில் இந்தியா கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் இவர் ஒருவராகவும் இருக்கிறார். மறுபுறம், நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் மற்றும் பாகிஸ்தானின் இப்திகார் அகமது ஆகியோர் சிறந்த நிலைகளை எட்டியுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு … Read more

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க முடியாமல் போகலாம்: முடிவுக்கு வரும் இறுதி கெடு

பிரித்தானியாவில் தேர்தலில் வாக்களிப்பதற்கான இலவச வாக்காளர் அதிகாரச் சான்றிதழ் பெற 85,000 பேர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 5 மணியுடன் காலக்கெடு முடிவடைகிறது பிரித்தானியாவில் 2.1 மில்லியன் மக்கள் வாக்குப்பெட்டியில் வாக்களிக்க அடையாள அட்டை வைத்திருக்க வாய்ப்பில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள சுமார் 85,288 பேர்கள் மட்டுமே இணையமூடாக விண்ணப்பித்துள்ளனர். @PA மேலும், இலவசமாக அடையாள அட்டையை … Read more

மூன்றே மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்

மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர், வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பந்தய விரும்பிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்றே மணி நேரத்திற்குள் ஓட்டத்தை முடித்த பிரித்தானியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான லண்டன் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஸ்டீவும் (Steve Shanks, 45) ஒருவர். வெறும் இரண்டு மணி 53 நிமிடங்களில், 26.2 மைல் தூரத்தை ஓடிக்கடந்தார் அவர். Credit: Facebook வெளியான துயர செய்தி இந்நிலையில், ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் ஸ்டீவ் தொடர்பில் துயர … Read more

கனடாவில் ஒரே வீட்டுக்குள்ளிருந்த 135 பூனைகள்: உரிமையாளரின் அறியாமை

 கனடாவில் வீடு ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் மீட்கப்பட்டன. ஒரே வீட்டுக்குள்ளிருந்த 135 பூனைகள் கனடாவில், வீடு ஒன்றில் 135 பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 41 பூனைக்குட்டிகளும், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் 11 பூனைகளும், குட்டிகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஐந்து பூனைகளும் அடக்கம். அந்த பூனைகள் அனைத்தும் இரண்டு கட்டமாக மீட்கப்பட்டு ரொரன்றோவுக்கு கொண்டுவரப்படுகின்றன. blogto உரிமையாளரின் அறியாமை அந்த பூனைகள் எந்த இடத்தில் இருந்து மீட்கப்படுகின்ரன என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. விடயம் என்னெவென்றால், இந்த பூனைகள் ஆண்டொன்றிற்கு … Read more

உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்: இப்போது ஜேர்மனி

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் துவங்கியுள்ளதை பலரும் கவனித்திருக்கலாம். மார்ச் மாதம், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். சீன ஜனாதிபதியை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சீனாவுக்குச் சென்று சீன ஜனாதிபதியை சந்தித்தார். அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock சமீபத்தில் சீனா சென்றிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் … Read more

மே மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

2023ஆம் ஆண்டின் மே மாதத்தில் பல மாற்றங்கள் பிரான்சில் நிகழ இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன  மத்திய பிரான்சிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏற்கனவே விடுமுறை முடிந்து பள்ளிகளுக்குத் திரும்பிவிட்டார்கள். வட பிரான்ஸ் மற்றும் Provence-Alpes-Côte d’Azur பகுதியில் வாழும் மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் திகதி வகுப்புகள் துவங்க உள்ளன. பாரீஸ் மற்றும் Toulouse பகுதியில் வாழும் மாணவர்களுக்கு, மே மாதம் 9ஆம் திகதி வகுப்புகள் துவங்க உள்ளன.  … Read more

சுவிட்சர்லாந்தில் 120,000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேவை

சுவிட்சர்லாந்தில் 120,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2030இல் அரை மில்லியனாக உயரும் என்றும் சுவிஸ் பணி வழங்குவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பணி வழங்குவோர் கூட்டமைப்பின் ஆலோசனை இப்படி பெருமளவில் பணியிடங்கள் காலியாக இருப்பதுடன், பகுதி நேரப் பணிகள் அதிகரித்துவருவதால், பலர் குறைந்த நேரமே பணி செய்வதாலும், நிலைமை மோசமாகி வருவதாகவும் சுவிஸ் பணி வழங்குவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆகவே, செய்யப்படும் பணியின் அளவை அதிகரிப்பதற்காக, அதாவது பணி நேரத்தை அதிகரிப்பதற்காக, சில சலுகைகளை அளிக்கலாம் … Read more

சர்க்கரையை ஏற விட்டு வேடிக்கை பார்க்கும் இளநீர்

பொதுவாகவே கோடைக்காலம் என்றால் தர்பூசணி மற்றும் இளநீர் குடிப்பது வழக்கம். ஆகவே வெயில் காலத்தை சற்று உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள காலை மற்றும் மாலை தினமும் இளநீர் குடிப்பார்கள். ஆனாலும் இவ்வாறு தினமும் குடித்து வந்தால் அது ஆரோக்கியத்தை குறைத்து விடும். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதை தினமும் குடிக்கலாமா மற்றும் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.    Source link

ஒரே போட்டியில் 4 கோல்கள் அடித்த வீரர்! கோல் மழையால் அபார வெற்றி

லா லிகா தொடரில் கிரோனா கிளப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. கோல் மழை ஸ்பெயினின் Estadi Montilivi மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது கிரோனா அணி. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கிரோனா அணியின் வேலெண்டின் காஸ்டெலனோஸ் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 24வது நிமிடத்தில் அவரே மீண்டும் ஒரு கோல் அடித்தார். Image: Getty இதற்கு பதிலடி … Read more