அணுசக்தி மோதல் ஏற்படலாம் என அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதன் காரணமாக அமெரிக்கா அணுசக்தி மோதலுக்கு நெருக்கமாக நகர்கிறது என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் 14 மாதங்களுக்கு முன்பு ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வரும் அமெரிக்கா, 70 பில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை கீவிற்கு வழங்கியது, அதில் 43 பில்லியன் டொலர்கள் அதன் இராணுவத்திற்கு சென்றது. அணுஆயுத பரவல் தடையின் தலைவர் இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு … Read more

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை எரித்துக் கொன்ற மக்கள்!

ஹைதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. ஜனாதிபதி கொலை கடந்த 2021ஆம் ஆண்டு ஹைதி ஜனாதிபதி கூலிப்படை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டத் தொடர்ந்து அவர்களின் கை ஓங்கியது. அதன் பின்னர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சின் 60 சதவீத பகுதிகளை கூலிப்படை கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. @AP தீவைக்கப்பட்ட கூலிப்படை இந்த நிலையில் தலைநகரில் ஆயுதங்களுடன் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 13 பேர் சுமார் … Read more

விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் சிறையில் மர்ம மரணம்!

தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் தீவுக்கு சென்ற அவுஸ்திரேலியர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக தாய்லாந்தின் தீவான Phuketவிற்கு சென்றார். செவ்வாய்க்கிழமை அன்று நாடு திரும்ப இருந்த அவர், திங்கட்கிழமை அதிகாலையில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம மரணம் அதன் பின்னர் படோங் காவல் … Read more

என் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்! கருப்பை சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் கையை நீக்கியதால் அதிர்ச்சி

பிரேசிலில் கருப்பையை நீக்க சென்ற சம்பா நடனக் கலைஞர் பெண்ணொருவருக்கு அறுவைசிகிச்சை மூலம் இடது கை அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சம்பா நடனக் கலைஞர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 35 வயது சம்பா நடனக் கலைஞர் அலெசாண்ட்ரா டோஸ் சாண்டோஸ் சில்வா. இவர் கருப்பை நார்த்திசுக் கட்டிகளுக்கான ஆரம்ப அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருப்பையில் ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் அவருக்கு முழு கருப்பை நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. … Read more

பிரித்தானியாவில் பணியில் இருந்தபோதே ஆணுடன் உறவுகொண்ட பெண் காவலர்! தடையை எதிர்த்து மேல்முறையீடு

பிரித்தானியாவின் வேல்ஸில் பணியின்போது நபருடன் பாலியல் உறவுகொண்டதால் பதவியை துறந்த பெண் காவலர், தன் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். பணியின்போது பெண் காவலர் செய்த குற்றம் வடக்கு வேல்ஸில் காவலராக பணியாற்றி வந்த ஆண்ட்ரியா கிரிஃபித்ஸ் (44) என்ற பெண், கடந்த 2015ஆம் ஆண்டில் அவரது பார்வையில் இருந்த பாதிக்கப்பட்ட ஆண் ஒருவருடன் பாலியல் உறவுகொண்டுள்ளார். இந்த விடயம் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மோசமான ஒழுக்க நடவடிக்கை விசாரணையை எதிர்கொள்ள தயாரானார். அதன் … Read more

விளாடிமிர் புடின் மீதான கைது வாரண்ட் குறித்து அச்சத்திலிருக்கும் ரஷ்யா

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புடின் கைது வாராண்ட் கொடுத்ததை அடுத்து, ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் அச்சத்திலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புடின் மீது வழக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது கடந்த மாதம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வழக்கு தொடுத்தது. கடந்த பிப்ரவரி 2022ல் ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரைன் நாட்டு குழந்தைகளை நாடு கடத்தியது போன்ற வேறு சில குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தியுள்ளது. @cnn இந்நிலையில் கடந்த மார்ச் 17 அன்று வெளியிடப்பட்ட … Read more

பட்டினி வழிபாட்டில் பரிதாபமாக பலியான தாயாரும் மகனும்: கைப்பட எழுதிய கடிதம்

கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினி வழிபாட்டில் கலந்து கொண்ட பெண் விமான ஊழியரும் அவரது மகனும் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 73 பேர்களின் சடலங்கள் கிழக்கு கென்யாவில் அமைந்துள்ள ஷகாஹோலா வனப்பகுதியில் இருந்து இதுவரை அந்த தேவாலயத்தின் பக்தர்கள் என கூறப்படும் 73 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.  Image: Newsflash 800 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் பால் மெக்கன்சி என்ற போதகரின் தேவாலயத்தில் பதிவு செய்தவர்கள் … Read more

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக கோபி உருக்கம்: காரணம் இது தான்

விஜய் டீவியின் மிக பிரபல சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சதீஷ்குமார், தற்போது தொடரை விட்டு விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிரபலமான தொடர் விஜய் டிவியில் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி தொடர், திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. @hotstar இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா ஷெட்டி நடிக்கிறார். மேலும் கோபியாக நடிகர் சதீஷ்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். … Read more

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்! 492 ஓட்டங்கள் குவித்த அயர்லாந்து அணி

அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஜெய சூர்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சதம் அடித்த அயர்லாந்து வீரர்கள் இலங்கையின் கல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. @twitter இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். இதில் அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சதமடித்துள்ளனர். End of … Read more

சத்துமிக்க கேழ்வரகு, கொள்ளு தோசை

பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் மிகவும் சத்துமிக்க கேழ்வரகு,கொள்ளு என்பவற்றை உபயோகித்து தோசை செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்? இனி கேழ்வரகு கொள்ளு தோசை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்…  image – Yummy Tummy Arthi தேவையான பொருட்கள் கொள்ளு – கால் கப் கேழ்வரகு – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி சவ்வரிசி – 2 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான … Read more